ஆகாயத் துறை

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, ‘இடம் பொருள் தமிழ்’ எனும் தலைப்பில் தமிழ் சொற்கள் தொடர்பான குதூகலப் போட்டி ஒன்றுக்குச் சிற்பிகள் மன்றம் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.
முக்கிய ஆகாய, கடல், நிலப் போக்குவரத்து நிறுவனங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் ஈராண்டுகள் வான்வெளி மின்னணுவியல் ‘நைடெக்’ படித்தபோது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் உயர் ‘நைடெக்’, பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்புகளில் அவரால் அதே துறையில் தொடரமுடியவில்லை.
ஆகாயத் துறை அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 2,500க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.